Read. Receive. Recommend.

♥ Reviews

சங்கீதம் 15

Book

அவருடைய சந்நிதியில் தங்கத் தகுதியுள்ளவர் யார்?

தாவீதின் சங்கீதம்.

Chapter 15.

பிதாவே, உம்முடைய கூடாரத்தில் தங்கத்தக்கவன் யார்? உம்முடைய பரிசுத்த மலையில் வாசம்பண்ணத்தக்கவன் யார்? உத்தமமாய் நடக்கிறவனே, நீதியைச் செய்து, தன் இருதயத்தில் உண்மையைப் பேசுகிறவனே. அவன் தன் நாவினால் புறங்கூறான், தன் அயலானுக்குத் தீங்கு செய்யான், தன் சிநேகிதனுக்கு விரோதமாய் நிந்தை சொல்லான். அவன் நீசனை அற்பமாய் எண்ணி, எங்கள் பிதாவுக்குப் பயந்து நடக்கிறவர்களைக் கனம்பண்ணுகிறான்; தனக்கு நஷ்டமாய் இருந்தாலும், தான் இட்ட ஆணையை மாற்றாமல் காக்கிறான். அவன் தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்கான், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய் லஞ்சம் வாங்கான். இவைகளைச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop Now in Print

Comments

Thoughts, questions, or a word this chapter stirred in you — share it here. Every comment puts your name on the Wall of Contributors.

Reading, listening, copying and sharing are open to everyone — no account needed. Commenting, highlighting, and bookmarking your place come with a free account, and every comment puts your name on the Wall of Contributors.

Join the Family — it's free →
  • No comments yet. Be the first to add your voice.