வாசியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். பரிந்துரையுங்கள்.

♥ மதிப்புரைகள்

எஸ்தர் 10

புத்தகம்

மொர்தெகாயின் மகத்துவம்

அதிகாரம் 10.

அகாஸ்வேரு ராஜா தேசத்தின்மேலும் சமுத்திரத்தின் தீவுகளின்மேலும் கப்பம் விதித்தான். அவனுடைய வல்லமையும் பராக்கிரமமுமான எல்லாச் செயல்களும், ராஜா மொர்தெகாயை உயர்த்திய மகத்துவத்தின் முழு விவரமும், மேதிய பெர்சியா ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்படவில்லையா? யூதனாகிய மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு இரண்டாவதாக இருந்து, யூதரிடத்தில் பெரியவனாயும், தன் அநேக சகோதரரால் விரும்பப்பட்டவனாயும், தன் ஜனத்தின் நன்மையை நாடி, தன் சந்ததியனைத்திற்கும் சமாதானம் பேசுகிறவனாயும் இருந்தான்.

A young man reading the Father's Heart Bible print edition in a coffee shop இப்போது அச்சில்

கருத்துகள்

இந்த அதிகாரம் உங்களுக்குள் எழுப்பிய எண்ணம், கேள்வி அல்லது ஒரு வார்த்தை — இங்கே பகிருங்கள். ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

வாசிப்பது, கேட்பது, நகலெடுப்பது, பகிர்வது அனைவருக்கும் திறந்திருக்கிறது — கணக்கு தேவையில்லை. கருத்திடுவது, தனிப்படுத்துவது, உங்கள் இடத்தை நினைவில் வைப்பது இலவசக் கணக்குடன் வருகின்றன, ஒவ்வொரு கருத்தும் உங்கள் பெயரைப் பங்களிப்பாளர் சுவரில் சேர்க்கிறது.

குடும்பத்தில் இணையுங்கள் — இலவசம் →
  • இன்னும் கருத்துகள் இல்லை. உங்கள் குரலைச் சேர்க்கும் முதல் நபராக இருங்கள்.